தேனி அருகே சொத்து பிரச்சனையால் மகனை கொன்ற தந்தை கைது

தேனி: தேனி மாவட்டம் சின்னமனூர் அடுத்த ஒத்தவீடு பகுதியில் சொத்து பிரச்சனையால் மகனை கொன்ற தந்தை கைது செய்யப்பட்டார். மகன் ஈஸ்வரன் மீது கல்லை போட்டு கொலை செய்த போஸ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: