தேனி: தேனி மாவட்டம் சின்னமனூர் அடுத்த ஒத்தவீடு பகுதியில் சொத்து பிரச்சனையால் மகனை கொன்ற தந்தை கைது செய்யப்பட்டார். மகன் ஈஸ்வரன் மீது கல்லை போட்டு கொலை செய்த போஸ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
தேனி: தேனி மாவட்டம் சின்னமனூர் அடுத்த ஒத்தவீடு பகுதியில் சொத்து பிரச்சனையால் மகனை கொன்ற தந்தை கைது செய்யப்பட்டார். மகன் ஈஸ்வரன் மீது கல்லை போட்டு கொலை செய்த போஸ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.