அமிர்தசரஸ் ரயில் விபத்து : ரயில்வே வாரிய தலைவர் அஷ்வனி லோஹானி ஆய்வு

பஞ்சாப் : அமிர்தசரஸ் அருகே ரயில் விபத்து நிகழ்ந்த ஜோடா பதக்கில் ரயில்வே வாரிய தலைவர் நேரில் ஆய்வு செய்து வருகிறார். இந்த விபத்திற்கான காரணம் குறித்து ரயில்வே வாரிய தலைவர் அஷ்வனி லோஹானி அதிகாலையில் அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: