பஞ்சாப் : அமிர்தசரஸ் அருகே ரயில் விபத்து நிகழ்ந்த ஜோடா பதக்கில் ரயில்வே வாரிய தலைவர் நேரில் ஆய்வு செய்து வருகிறார். இந்த விபத்திற்கான காரணம் குறித்து ரயில்வே வாரிய தலைவர் அஷ்வனி லோஹானி அதிகாலையில் அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார்.
பஞ்சாப் : அமிர்தசரஸ் அருகே ரயில் விபத்து நிகழ்ந்த ஜோடா பதக்கில் ரயில்வே வாரிய தலைவர் நேரில் ஆய்வு செய்து வருகிறார். இந்த விபத்திற்கான காரணம் குறித்து ரயில்வே வாரிய தலைவர் அஷ்வனி லோஹானி அதிகாலையில் அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார்.