ஓட்டு வங்கி அரசியலை பாஜக நடத்தி வருகிறது: சீதாராம் யெச்சூரி

சென்னை: பாஜகவும் காங்கிரசும் சபரிமலை பிரச்சனையில் இரட்டை வேடம் போடுகின்றன என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி குற்றம்சாட்டியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ஓட்டு வங்கி அரசியலை பாஜக நடத்தி வருகிறது என கூறியுள்ளார். சபரிமலைக்கு பெண்கள் செல்வதை தடுக்கக் கூடாது என யெச்சூரி வலியுறுத்தியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: