சபரிமலை கோயிலில் பழக்கப்பட்டுவரும் பண்பாடுதான் முக்கியம், பெண்பாடு முக்கியமில்லை: தமிழிசை ட்வீட்

சென்னை: ஐய்யப்பன் கோயிலின் பன்னெடுங்காலமாக பழக்கப்பட்டுவரும் பண்பாடு பாதுகாக்கப்பட வேண்டும் என தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் க்கத்தில் பதிவிட்டுள்ள அவர், அங்கு பெண்பாடு முக்கியமில்லை பழக்கப்பட்டுவரும் பண்பாடுதான் முக்கியம். இது மூடநம்பிக்கையல்ல முடிவான நம்பிக்கை. இது தீர்க்கக்கூடிய நம்பிக்கையல்ல, தீர்க்கமான தீவிரமான நம்பிக்கை என அவர் கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: