திருவான்மியூரில் தூங்கி கொண்டிருந்தவர் மீது தீ வைக்கப்பட்ட சம்பவம் : 2 பேர் கைது

சென்னை : சென்னை திருவான்மியூரில் தூங்கி கொண்டிருந்தவர் மீது தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணமூர்த்தி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த விஜயராஜா, கோவிந்தராஜ் ஆகியோரை சிசிடிவி கேமரா உதவியுடன் போலீசார் கைது செய்தனர். சிகரெட் கேட்டு தகராறில் ஈடுபட்டு கிருஷ்ணமூர்த்தியை தாக்கி தீ வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: