தமிழகத்தில் பன்றிக் காய்ச்சலை கட்டுப்படுத்த, அரசு நடவடிக்கை எடுக்க ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை : பொள்ளாச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில் இந்தியில் ஊர்ப் பெயர்கள் எழுதப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் பன்றிக் காய்ச்சலை கட்டுப்படுத்த, அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: