காஞ்சிபுரம் அருகே 600 கிலோ குட்கா பறிமுதல் : ஒருவர் கைது

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் 600 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. ஓசூரில் இருந்து வண்டலுக்கு குட்கா கடத்திய கார்த்திக்கேயன் என்பவர் கைது செய்யப்பட்டார். போலீஸ் வாகன சோதனையில் வேனில் கடத்தப்பட்ட 20 மூட்டை குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: