வெங்கடேஷ் பண்ணையாரின் 15-வது நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு

தூத்துக்குடி: வெங்கடேஷ் பண்ணையாரின் 15-வது நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாளை மாலை 6 மணி முதல் 27-ம் தேதி காலை 6 மணி வரை தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் சந்தூரி தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: