எச்.ராஜாவுக்கு ஒரு நீதி; கருணாசுக்கு ஒரு நீதியா?... ஸ்டாலின் கேள்வி

சென்னை: எச்.ராஜாவுக்கு ஒரு நீதி; கருணாசுக்கு ஒரு நீதியா? என ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். வெளிப்படையாக வருத்தம் தெரிவித்த பிறகும் கருணாசை போலீஸ் கைது செய்துள்ளது. ஆளுக்கு ஒரு நீதி வேளைக்கு ஒரு நியாயம் என்ற நிலையில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: