ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி: ஹாங்காங்கிற்கு 286 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது இந்தியா

துபாய்: ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 285 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 286 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹாங் காங் அணி களமிறங்க உள்ளது. சிறப்பாக விளையாடிய இந்திய வீரர் ஷிகர் தவான் சதம் அடித்து அசத்தினார். இது தவானின் 14-வது சர்வதேச சதம் என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: