திண்டிவனம்: தமிழக அரசு புதிய திட்டங்கள் கொண்டுவருவதே ஊழல் செய்வதற்காகத்தான் என திண்டிவனம் ஆர்ப்பாட்டத்தில் கனிமொழி எம்.பி. பேச்சினார். தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத ஆட்சி நடந்து வருகிறது எனவும் கனிமொழி தெரிவித்தார்.
திண்டிவனம்: தமிழக அரசு புதிய திட்டங்கள் கொண்டுவருவதே ஊழல் செய்வதற்காகத்தான் என திண்டிவனம் ஆர்ப்பாட்டத்தில் கனிமொழி எம்.பி. பேச்சினார். தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத ஆட்சி நடந்து வருகிறது எனவும் கனிமொழி தெரிவித்தார்.