மதுரை : பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த சபா என்பவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். சபா என்கிற சபாரத்தினம் மதுரை ஜே.எம் 4வது நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
மதுரை : பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த சபா என்பவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். சபா என்கிற சபாரத்தினம் மதுரை ஜே.எம் 4வது நீதிமன்றத்தில் சரணடைந்தார்.