ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் ஆகஸ்ட் 17ம் தேதி விசாரணை

டெல்லி : ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் ஆகஸ்ட் 17ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாக பணியை மேற்கொள்ள பசுமை தீர்ப்பாயம் அனுமதி வழங்கியுள்ளது. பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: