டெல்லி : ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் ஆகஸ்ட் 17ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாக பணியை மேற்கொள்ள பசுமை தீர்ப்பாயம் அனுமதி வழங்கியுள்ளது. பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.