பாகிஸ்தான் சிறையில் இருந்து இந்திய மீனவர்கள் 30 பேர் விடுதலை

பாகிஸ்தான் : பாகிஸ்தான் சிறையில் இருந்து இந்திய மீனவர்கள் 30 பேர் விடுதலை செய்யப்பட்டனர். இம்ரான்கான் பிரதமராக பதவியேற்பதையொட்டி நல்லெண்ண அடிப்படையில் இந்திய மீனவர்கள் விடுதலை செய்யட்டுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: