சென்னை: நாடாளுமன்ற தேர்தலுக்கு அதிமுக தயாராகிவிட்டதாகவும் அதற்கான பணிகள் கடந்தவாரமே தொடங்கிவிட்டதாகவும் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து சூழலுக்கு ஏற்ப முடிவெடுக்கப்படும் என அவர் கூறினார்.
சென்னை: நாடாளுமன்ற தேர்தலுக்கு அதிமுக தயாராகிவிட்டதாகவும் அதற்கான பணிகள் கடந்தவாரமே தொடங்கிவிட்டதாகவும் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து சூழலுக்கு ஏற்ப முடிவெடுக்கப்படும் என அவர் கூறினார்.