திருச்சி : திருச்சி விமானநிலையத்தில் ரூ.31.01 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கோலாலம்பூரில் இருந்து விமானத்தில் 1.01 கிலோ தங்கக்கட்டிகளை கடத்தி வந்த 2 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி : திருச்சி விமானநிலையத்தில் ரூ.31.01 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கோலாலம்பூரில் இருந்து விமானத்தில் 1.01 கிலோ தங்கக்கட்டிகளை கடத்தி வந்த 2 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.