கேரளாவில் இன்று புதிதாக 1,239 பேருக்கு கொரோனா தொற்று..!

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று புதிதாக  1,239 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரள சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது. மாநிலத்தில்  இன்று புதிதாக 1,239 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு 11,05,468 ஆக உயர்ந்துள்ளது….

The post கேரளாவில் இன்று புதிதாக 1,239 பேருக்கு கொரோனா தொற்று..! appeared first on Dinakaran.

Related Stories: