புதுடெல்லி: இந்தியா-சீனா எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 5.15 மணிக்கு ஏற்பட்ட இந்நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 4.5ஆக பதிவானது.
புதுடெல்லி: இந்தியா-சீனா எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 5.15 மணிக்கு ஏற்பட்ட இந்நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 4.5ஆக பதிவானது.