தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டுக்கு உத்தரவிட்டது யார்? மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் கேள்வி

தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டுக்கு உத்தரவிட்டது யார்? மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் கேள்வி எழுப்பியுள்ளார். தூத்துக்குடியில் எந்த இடத்தில் துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிடப்பட்டது என்று கமல் கேள்வி எழுப்பினார். தூத்துக்குடியில் எந்த வகை துப்பாக்கி, குண்டுகள் பயன்படுத்தப்பட்டன என்றும் கமல் கேள்வி எழுப்பினார்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Related Stories: