எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் டிரம்புடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்: வடகொரியா அறிவிப்பு

பியோங்கியாங்: பேச்சுவார்த்தை நடத்தப்போவதில்லை என்ற அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்த கருத்துக்கு வடகொரியா பதில் தெரிவித்துள்ளது. எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் டிரம்புடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என வடகொரியா அறிவித்துள்ளது. வடகொரிய அதிபர் கிம்முடன் வரும் 12ம் தேதி நடைபெறவிருந்த சந்திப்பை டிரம்ப் ரத்து செய்துள்ளார்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Related Stories: