முழு அடைப்பு காரணமாக கேரளத்திலிருந்து வரும் அரசு பேருந்துகள் தமிழக எல்லையில் நிறுத்தம்

கன்னியாகுமரி: முழு அடைப்பு காரணமாக கேரளத்திலிருந்து வரும் அரசு பேருந்துகள் தமிழக எல்லை பகுதியான கன்னியாகுமரின் களியக்காவிளையில் நிறுத்தப்பட்டுள்ளன. தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டைக் கண்டித்து எதிர்க்கட்சியினர் தமிழகம் முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் அறிவித்துள்ளனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Related Stories: