கன்னியாகுமரியில் 3 அரசு பேருந்துகள் மீது கல்வீச்சு, கண்ணாடிகள் உடைப்பு

கன்னியாகுமரி: மேலகிருஷ்ணன்புதூர், இறச்சகுளம், வட்டக்கரையில் 3 அரசு பேருந்துகள் மீது கல்வீசப்பட்டு கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன. இருசக்கர வாகனத்தில் தப்பிய அடையாளம் தெரியாத நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Related Stories: