அலுவல் ஆய்வுகூட்டத்தை குறித்து தலைமை செயலகத்தில் அதிக அளவில் போலீஸ் குவிப்பு

சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் வழக்கத்தைவிட அதிக அளவில் போலீஸ் குவிக்கப்பட்டள்ளது. சட்டப்பேரவையை எத்தனை நாள் நடத்ததுவது என்பது குறித்து அலுவல் ஆய்வுகூட்டம் நடைபெற்று வருகிறது. அலுவல் ஆய்வுக்கூட்டத்தில் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். 

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Related Stories: