சென்னை: 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத தனித்தேர்வர்கள் விண்ணப்பிப்பதற்கான அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. இன்று மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும் என தனித்தேர்வர்களுக்கு தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது. …
The post 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத தனித்தேர்வர்கள் விண்ணப்பிப்பதற்கான அவகாசம் இன்றுடன் நிறைவு appeared first on Dinakaran.