ஆர்டிக் கடல் பனியில் நடத்தப்பட்ட ஆய்வில் பிளாஸ்டிக் நுண்துகள்கள் அதிக அளவு கலந்திருப்பது தெரியவந்துள்ளது. கடலில் கொட்டப்படும் அதிக பிளாஸ்டிக் கழிவுகள் சுற்றுசூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. ஆர்டிக் கடல் பகுதியிருந்து எடுக்கப்பட்ட 1 லிட்டர் பனிக்கட்டியை ஆய்வு செய்ததில் 12 ஆயிரம் பிளாஸ்டிக் நுண்துகல்கள் இருந்தது தெரியவந்தது.