சென்னையில் நடைபெற இருந்த ஐபிஎல் போட்டிகள் புனேவுக்கு மாற்றம்

சென்னை: சென்னையில் நடைபெற இருந்த ஐபிஎல் போட்டிகள் மராட்டிய மாநிலம் புனேவுக்கு மாற்றப்பட்டுள்ளன. காவிரி வாரியம் அமைக்கும் வரை சென்னையில் ஐபிஎல் போட்டி நடத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. போராட்டம் காரணமாக போட்டிகள் புனேவுக்கு மாற்றப்பட்டுள்ளன.

Related Stories: