கொரோனா மீண்டும் அதிகரிக்காமல் தடுக்க ஒன்றிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் ஆலோசனை தொடங்கியது..!!

டெல்லி: கொரோனா மீண்டும் அதிகரிக்காமல் தடுக்க ஒன்றிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் ஆலோசனை தொடங்கியது. ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் பரவலை தடுக்க ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டுக்காக அதிகளவில் வெளிநாட்டு பயணங்கள் இருக்கும் என்பதால் ஆலோசனை நடைபெறுகிறது. கொரோனா நிலவரம் குறித்து உயரதிகாரிகள், நிபுணர்களுடன் ஒன்றிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்….

The post கொரோனா மீண்டும் அதிகரிக்காமல் தடுக்க ஒன்றிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் ஆலோசனை தொடங்கியது..!! appeared first on Dinakaran.

Related Stories: