நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!

நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, ராஜஸ்தான் முழுவதும் வன்முறை, போராட்டம் வெடித்துள்ளது. பதற்றம் நிலவுதால் போலீஸ் குவிக்கப்பட்டு, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கைதானவர்களுக்கு சர்வதேச தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதால், இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமையின் (என்ஐஏ) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

The post நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!! appeared first on Dinakaran.

Related Stories: