தி.மலை. அண்ணாமலையார் கோவிலில் ஆடி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு நள்ளிரவில் தீ மிதித்த பக்தர்கள்..!!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் மூன்றாம் பிரகாரம் அம்மன் சன்னதி எதிரே பராசக்தி அம்மன் எழுந்தருள ஆடிப்பூரம் உற்சவம் தீமிதி விழா நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

The post தி.மலை. அண்ணாமலையார் கோவிலில் ஆடி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு நள்ளிரவில் தீ மிதித்த பக்தர்கள்..!! appeared first on Dinakaran.

Related Stories: