சென்னையில் கொரோனா தொற்று நடவடிக்கைகளை மேற்பார்வையிட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்..!!

சென்னை: சென்னையில் கொரோனா தொற்று நடவடிக்கைகளை மேற்பார்வையிட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டிருக்கின்றனர். சென்னையில் உள்ள 15 மண்டலங்களுக்கும் தலா ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி என 15 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். நோய் பரவல் தடுக்கும் பணிகள், பாதுகாப்பு நடவடிக்கைகள், விதிகளை கடைபிடிப்பதை அதிகாரிகள் மேற்பார்வையிடுவார்கள்….

The post சென்னையில் கொரோனா தொற்று நடவடிக்கைகளை மேற்பார்வையிட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்..!! appeared first on Dinakaran.

Related Stories: