சென்னை தலைமை செயலகத்தில் முதல்வரை சந்தித்து நடிகர் வடிவேலு ரூ.5 லட்சம் கொரோனா நிதி வழங்கினார்

சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் முதல்வரை சந்தித்து  நடிகர் வடிவேலு ரூ.5 லட்சம் கொரோனா நிதி வழங்கினார். உலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி நடத்துகிறார் என்று நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் பொற்கால ஆட்சி நடைபெறுவதாக நடிகர் வடிவேலு பாராட்டு தெரிவித்துள்ளார். மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள நடிகர் வடிவேலு வேண்டுகோள் விடுத்துள்ளார்….

The post சென்னை தலைமை செயலகத்தில் முதல்வரை சந்தித்து நடிகர் வடிவேலு ரூ.5 லட்சம் கொரோனா நிதி வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: