மத்திய, மாநில அரசிடம் அனுமதி வாங்காமல் மார்கண்டேய நதியில் கர்நாடகா அணை கட்டியுள்ளது .: அமைச்சர் துரைமுருகன் பேட்டி

சென்னை: தமிழ்நாட்டின் அனுமதியில்லாமல் மேகதாது அணை கட்ட அனுமதி தர மாட்டோம் என ஒன்றிய அமைச்சர் உறுதி அளித்துள்ளதாக தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். நதிநீர் பிரச்சனை தொடர்பான தமிழ்நாட்டின் அனைத்து கோரிக்கைகளையும் ஒன்றிய அமைச்சர் ஏற்றுக் கொண்டார். மேலும் ஒன்றிய அரசு, தமிழ்நாடு அரசிடம் அனுமதி வாங்காமல் மார்கண்டேய நதியில் கர்நாடகா அணை கட்டியுள்ளது என துரைமுருகன் தெரிவித்துள்ளார். …

The post மத்திய, மாநில அரசிடம் அனுமதி வாங்காமல் மார்கண்டேய நதியில் கர்நாடகா அணை கட்டியுள்ளது .: அமைச்சர் துரைமுருகன் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: