மாண்டஸ் புயல் எச்சரிக்கை: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவைகள் வழக்கம் போல் இயங்கும்; ரயில்வே நிர்வாகம்

சென்னை: மாண்டஸ் புயல் எச்சரிக்கை: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவைகள் வழக்கம் போல் இயங்கும் என ரயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. சிக்னல் கோளாறு உள்ளிட்ட பழுது தென்படும் பட்சத்தில் ரயில்களை நிறுத்தவும் அல்லது மாற்று நேரத்தில் இயக்குவது குறித்தும் பரிசீலிக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது. …

The post மாண்டஸ் புயல் எச்சரிக்கை: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவைகள் வழக்கம் போல் இயங்கும்; ரயில்வே நிர்வாகம் appeared first on Dinakaran.

Related Stories: