கப்பலூர் சுங்கச்சாவடி நிர்வாகத்திடம் கட்டண விலக்கு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும்: அமைச்சர் மூர்த்தி விளக்கம்

சென்னை: கப்பலூர் சுங்கச்சாவடி நிர்வாகத்திடம் கட்டண விலக்கு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் அமைச்சர் மூர்த்தி விளக்கம் அளித்தார். கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி மதுரை திருமங்கலம் நகரப்பகுதியில் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது….

The post கப்பலூர் சுங்கச்சாவடி நிர்வாகத்திடம் கட்டண விலக்கு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும்: அமைச்சர் மூர்த்தி விளக்கம் appeared first on Dinakaran.

Related Stories: