வெளிநாடுகளில் வேலைக்காக சென்று சிக்கித் தவிப்பவர்களை மீட்டு வருகிறோம்: அமைச்சர் மஸ்தான் பேச்சு

சென்னை: வெளிநாடுகளில் வேலைக்காக சென்று சிக்கித் தவிப்பவர்களை மீட்டு வருகிறோம் என அமைச்சர் மஸ்தான் தெரிவித்துள்ளார். வேலைக்கு செல்பவர்கள் எந்த நாட்டிற்கு செல்கிறார்கள் என்பதை பதிவு செய்தால் அரசு கண்காணிக்கும். பல்வேறு நாடுகளில் அரசு துறை மூலமாக வேளைக்கு அனுப்பும் பணி நடைபெறுகிறது என்று அமைச்சர் கூறினார்….

The post வெளிநாடுகளில் வேலைக்காக சென்று சிக்கித் தவிப்பவர்களை மீட்டு வருகிறோம்: அமைச்சர் மஸ்தான் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: