கர்நாடகாவில் வீரபத்ரேஸ்வரா கோயில் திருவிழாவில் தேர் சாய்ந்து விபத்து

பெங்களூரு: கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் வீரபத்ரேஸ்வரா கோயில் திருவிழாவில் தேர் சாய்ந்து விபத்துக்குள்ளானது. தேர் கவிழப் போவதை முன்கூட்டியே அறிந்த மக்கள் தேரை விட்டு தூரத்தில் நின்றதால் நல்வாய்ப்பாக பக்தர்கள் உயிர் தப்பினர்….

The post கர்நாடகாவில் வீரபத்ரேஸ்வரா கோயில் திருவிழாவில் தேர் சாய்ந்து விபத்து appeared first on Dinakaran.

Related Stories: