சென்னையில் 90 முதல் 95% மழைநீர் வடிகால் பணிகள் நிறைவு: அமைச்சர் துரைமுருகன்

சென்னை: சென்னையில் 90 முதல் 95% மழைநீர் வடிகால் பணிகள் நிறைவடைந்துள்ளதாக அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். இந்தாண்டு சென்னையில் வெள்ள பாதிப்பு இருக்காது, மழைகால வெள்ள தடுப்பு பணிகளை ஆய்வு செய்த பின் அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். …

The post சென்னையில் 90 முதல் 95% மழைநீர் வடிகால் பணிகள் நிறைவு: அமைச்சர் துரைமுருகன் appeared first on Dinakaran.

Related Stories: