ஆர்எஸ்எஸ் பேரணி தொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் தாக்கல் செய்த மனு ஒத்திவைப்பு: சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதியளித்ததை மறு ஆய்வு செய்யக்கோரி விசிக தலைவர் திருமாவளவன் தாக்கல் செய்த மனு ஒத்திவைக்கப்பட்டது. உரிமையியல் சம்பந்தப்பட்ட பிரச்சனையை குற்றவியல் வழக்காக விசாரிக்க முடியாது என திருமாவளவன் தரப்பு வாதம் தெரிவித்தது….

The post ஆர்எஸ்எஸ் பேரணி தொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் தாக்கல் செய்த மனு ஒத்திவைப்பு: சென்னை உயர்நீதிமன்றம் appeared first on Dinakaran.

Related Stories: