புதுச்சேரி வானரப்பேட்டை பகுதியில் நடந்த இரட்டைக் கொலை தொடர்பாக ஓராண்டுக்கு பிறகு 2 பேர் கைது

புதுச்சேரி: புதுச்சேரி வானரப்பேட்டை பகுதியில் நடந்த இரட்டைக் கொலை தொடர்பாக ஓராண்டுக்கு பிறகு 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாம் ரவி, அவரது நண்பர் அந்தோணி கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளிகள் எரிக், பெரடிரிக் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்….

The post புதுச்சேரி வானரப்பேட்டை பகுதியில் நடந்த இரட்டைக் கொலை தொடர்பாக ஓராண்டுக்கு பிறகு 2 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: