மதுரையில் செப்டம்பர் 3-ம் தேதி தொடங்கவிருக்கும் புத்தக கண்காட்சி ஒத்திவைப்பு

மதுரை; செப்டம்பர் 3-ம் தேதி தொடங்கவிருக்கும் புத்தக கண்காட்சி தவிர்க்க முடியாத நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டது. புத்தகக்காட்சி தொடங்கும் நாள் மீண்டும் அறிவிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர் தகவல் தெரிவித்தார். செப்டம்பர் 3 முதல் 13-ம் தேதி வரை 10 நாட்கள் தமுக்கம் மைதானத்தில் நடைபெறும் என முன்னதாக அறிவிக்கப்பட்டது….

The post மதுரையில் செப்டம்பர் 3-ம் தேதி தொடங்கவிருக்கும் புத்தக கண்காட்சி ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Related Stories: