பெத்துல் சார்ந்த சோயா தயாரிப்புகள் உற்பத்தி குழுவின் 22 வளாகங்களில் பிப்ரவரி 18 ஆம் தேதி வருமான வரித் துறை சோதனை

மும்பை: பெத்துல் மற்றும் சட்னாவில் உள்ள பெத்துல் சார்ந்த சோயா தயாரிப்புகள் உற்பத்தி குழுவின் 22 வளாகங்களில் பிப்ரவரி 18 ஆம் தேதி வருமான வரித் துறை சோதனை மேற்கொண்டதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரூ .8 கோடிக்கு மேல் கணக்கில் வராத ரொக்கம் மற்றும் கணக்கில் காட்டப்படாத வெளிநாட்டு நாணயம் ரூ .44 லட்சத்துக்கு மேல் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் கூறப்பட்டுள்ளது. …

The post பெத்துல் சார்ந்த சோயா தயாரிப்புகள் உற்பத்தி குழுவின் 22 வளாகங்களில் பிப்ரவரி 18 ஆம் தேதி வருமான வரித் துறை சோதனை appeared first on Dinakaran.

Related Stories: