காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த தமிழக ராணுவ வீரர் குடும்பதிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல்

சென்னை: காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த தமிழக ராணுவ வீரர் குடும்பதிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல் தெரிவித்துள்ளார். வீரர் லட்சுமணனின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் என ஆளுநர் இரங்கல் தெரிவித்துள்ளார்….

The post காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த தமிழக ராணுவ வீரர் குடும்பதிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல் appeared first on Dinakaran.

Related Stories: