தமிழகத்தில் 4 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு அதிகனமழை: சென்னை வானிலை மையம் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவையில் இன்றும், நாளையும் அதிகனமழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை மையம் அறிவித்தது. நீலகிரி, கோவையில் நாளை மறுநாளும் அதிகனமழை தொடர வாய்ப்பு என தெரிவித்துள்ளது.    …

The post தமிழகத்தில் 4 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு அதிகனமழை: சென்னை வானிலை மையம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: