கோவையில் 2 முறைக்கு மேல் வாகன விபத்துகளை ஏற்படுத்திய 500 ஓட்டுநர் உரிமைகளை ரத்து செய்ய பரிந்துரை

கோவை: 2 முறைக்கு மேல் வாகன விபத்துகளை ஏற்படுத்திய 500 ஓட்டுநர் உரிமைகளை ரத்து செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் கூறியுள்ளார். கோவை மாவட்டத்தில் 2 முறைக்கு மேல் விபத்து ஏற்படுத்திய 740 பேர் கண்டறியப்பட்டுள்ளன என அவர் தகவல் தெரிவித்துள்ளார். …

The post கோவையில் 2 முறைக்கு மேல் வாகன விபத்துகளை ஏற்படுத்திய 500 ஓட்டுநர் உரிமைகளை ரத்து செய்ய பரிந்துரை appeared first on Dinakaran.

Related Stories: