திருத்துறைப்பூண்டியில் கோயிலுக்கு சொந்தமான ரூ.11.90 கோடி நிலம் மீட்பு

திருவாரூர்: திருத்துறைப்பூண்டியில் பிறவி மருந்தீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான ரூ.11.90 கோடி நிலம் மீட்கப்பட்டது. கோயில் நிலத்தை விவசாயம் செய்யாமல் மனையாக மாற்ற முயற்சித்ததால் அறநிலையத்துறை நடவடிக்கை மேற்கொண்டது.  …

The post திருத்துறைப்பூண்டியில் கோயிலுக்கு சொந்தமான ரூ.11.90 கோடி நிலம் மீட்பு appeared first on Dinakaran.

Related Stories: