ஒருங்கிணைப்பாளர்கள் பதவி காலியாகிவிட்டதாக ஈபிஎஸ் தரப்பு வைத்த வாதம் தவறானது: ஓபிஎஸ் தரப்பு வாதம்

சென்னை: ஒருங்கிணைப்பாளர்கள் பதவி காலியாகிவிட்டதாக ஈபிஎஸ் தரப்பு வைத்த வாதம் தவறானது என ஓபிஎஸ் தரப்பு தெரிவித்துள்ளது. 2021 டிசம்பர் செயற்குழு தீர்மானத்தின்படி ஒருங்கிணைப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஒட்டுமொத்தமாக உட்கட்சி தேர்தல் நடந்துள்ள நிலையில் ஒருங்கிணைப்பாளர்கள் பதவி மட்டும் காலி என எப்படி கூற முடியும் என ஓபிஎஸ் தரப்பில் வாதிடப்பட்டது….

The post ஒருங்கிணைப்பாளர்கள் பதவி காலியாகிவிட்டதாக ஈபிஎஸ் தரப்பு வைத்த வாதம் தவறானது: ஓபிஎஸ் தரப்பு வாதம் appeared first on Dinakaran.

Related Stories: