ரோட்டரி மாவட்ட ஆளுநராக பொறுப்பேற்றார் மருத்துவர் நந்தகுமார்!

சென்னை: ரோட்டரி மாவட்ட ஆளுநராக மருத்துவர் நந்தகுமார் பொறுப்பேற்றுள்ளார். 1905-ல் நிறுவப்பட்ட ரோட்டரி இன்டர்நேஷனல் 45,000 கிளப்புகள் மற்றும் 1.3 மில்லியன் உறுப்பினர்களுடன் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ளது. ரோட்டரி சமூகம் முழுவதும் அற்புதமான சேவையை செய்துவருகிறது. ஏழைகளுக்கு உதவும் போலியோவை ஒழிப்பதில் அரசுடன் இணைந்து கருவியாகவும் உள்ளது என நந்தகுமார் கூறியுள்ளார்….

The post ரோட்டரி மாவட்ட ஆளுநராக பொறுப்பேற்றார் மருத்துவர் நந்தகுமார்! appeared first on Dinakaran.

Related Stories: