பாரத்நெட் 2-ம் கட்ட திட்டப்பணிகளை காணொளி மூலம் சென்னையில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: பாரத்நெட் 2-ம் கட்ட திட்டப்பணிகளை காணொளி காட்சி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்தார். கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை  முத்தாலகுறிச்சியில் திட்டத்துக்காக கண்ணாடிஇழை கம்பி வடம் பதிக்கும் பணி துவங்கியுள்ளது. தமிழகத்தில் ரூ.1,627.83 கோடி மதிப்பில் 12,525 கிராம ஊராட்சிகளில் பாரத்நெட் திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. …

The post பாரத்நெட் 2-ம் கட்ட திட்டப்பணிகளை காணொளி மூலம் சென்னையில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Related Stories: