சென்னையில் 17 உள்நாட்டு விமானங்கள் ரத்து

சென்னை:  அசானி புயல் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று  முன்தினம் லேசான மற்றும் பலத்த மழை பெய்தது. சென்னை விமானநிலையத்தில் இருந்து ஐதராபாத், விஜயவாடா, மும்பை உள்பட பல்வேறு இடங்களுக்கு செல்லும் 10 உள்நாட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இதை தொடர்ந்து, 2வது நாளான நேற்று சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு செல்லும் 8 விமானங்கள், சென்னை வரும் 9 விமானங்கள் என மொத்தம் 17 விமானங்களின் சேவைரத்து செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் விமானங்கள் ரத்து, காலதாமதம் பற்றி பயணிகளுக்கு, விமான நிறுவனங்கள் நேற்று முன்தினம் இரவில் இருந்தே  குறுந்தகவல்கள் மூலம் தெரிவித்துள்ளன. …

The post சென்னையில் 17 உள்நாட்டு விமானங்கள் ரத்து appeared first on Dinakaran.

Related Stories: