2,600 ஆண்டுகளுக்கு முன்பே எழுத்தறிவு பெற்ற தமிழ் குடி: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: கி.மு. 6ம் நூற்றாண்டில் தமிழ் எழுத்துக்கள் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன என சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் 4,200 ஆண்டுகளுக்கு முன்னரே இரும்பு பயன்பாடு இருந்தது எனவும் கூறினார். …

The post 2,600 ஆண்டுகளுக்கு முன்பே எழுத்தறிவு பெற்ற தமிழ் குடி: முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Related Stories: